Sunday, June 6, 2010

முதல் நாள் ...

ஒரு  அழகிய  காலை  பொழுது  நான்  என்  தேவதையை   பார்பேன்  என்று  எதிர்பார்க்காத  நாள்   அன்று......



வாழ்க்கையின்  இறுதி நொடியில்  இருப்பவனுக்கு  ,  
 வாழ்வின்  இனிமை  தெரியும்

அது  போல  தான்  நானும்  உனனர்ந்தேன்   அன்று ......



பூக்கள்  மலருவதை    நான்  பார்த்தது  இல்லை   ஆனால்

உன்  பூ  மலர்ந்து  முகத்தினை  பார்த்திருக்கிறேன்   ....


பூக்கள் தீண்டும் பனித்துளிகளை ரசித்தது இல்லை
 உன் முகபருக்களை ரசித்திருக்கிறேன் ......



உன்  முகத்தினை  மீண்டும்  பார்ப்பேனா........?

                                          
                                                       என்றும் உன்நினைவுகளுடன் ,